8/8/13

தேவதாசிகள்

தேவதாசிகள் இன்று இல்லையே
எனக் கவலைப்படுவோருக்கு..….
    வலைகள் பலவிதம். நடிகை சொர்ணமால்யாவின் கவலை அதில் ஒருவிதம். அவருடைய பர்சனல் கவலைகள் பல இருக்கலாம். அது பற்றி நமக்குக் கவலையில்லை.
பரதநாட்டியம் பயின்று டாக்டர் பட்டமும் பெற்ற கலைஞர் அவர். அதனால் அவர் கவலைப்பட்டது, பரதக் கலை பற்றித்தான்

30/6/13

ஈரோடு, சாக்கடையாக மாறும் காலிங்கராயன் வாய்க்கால்.

ஈரோடு,

காலிங்கராயன் வாய்க்காலில் பாய்ந்து வரும் சாயக்கழிவை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சாக்கடையாக மாறும் வாய்க்கால்
 ஈரோடு முதல் கொடுமுடி வரை பல ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு பாசனம் அளித்து வரும் பழமையான காலிங்கராயன் வாய்க்கால் சுமார் 750 ஆண்டுகளாக இந்த பகுதி விவசாயிகளின் ஒரே ஜீவாதாரமாக உள்ளது.



சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில் 9 மாணவர்கள் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

5/6/13

காவிரியின்நடுவில்யானைக்கல்&குதிரைகல்


காவிரியின்நடுவில் ஆனைக்கல்







வற்றாத  காவிரியும் நீர்வற்றியதே,

4/6/13

பாலியல் வன்முறை உளவியல் காரணம்? -டாக்டர் ஷாலினி



    நாம் மனிதர்கள் மத்தியில்தான் வாழ்கிறோமா என்கிற அய்யத்தை அவ்வப்போதைய சம்பவங்கள் உணர்த்துகின்றன. அண்மைக்காலமாக இந்தியாவெங்கிலும் அதிகரித்துவரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கிராமங்களில், சிறு நகரங்களில் தொடர்ந்து